பொதுத்தேர்வு மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மாமல்லபுரம் பிப்16, அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு பயத்தை போக்க, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கல்பாக்கம் அடுத்த, புதுப்பட்டினம், வாயலுார், சதுரங்கப்பட்டினம் பகுதிகளின், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' நிறுவன, குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் கீழ், புத…