முதன்மை கல்வி அலுவலகம் செங்கல்பட்டில் துவக்கம்
செங்கல்பட்டு பிப்16, செங்கல்பட்டில், முதன்மை கல்வி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, செங்கல்பட்டு உதயமானது. இதையடுத்து, இம்மாவட்டத்திற்கான கலெக்டர் அலுவலகம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம் துவங்கப்பட்டு, இயங்கி வருகின்றன.பிற துறைகளுக்கான அலுவலகம், காஞ்சிபுரத்த…
Image
தயார் நிலையில் தானமாக வழங்கப்பட்ட 33 ஏக்கர் நிலம் அமைக்கப்படுமா அரசு மருத்துவ கல்லூரி!
தாம்பரம் பிப்16,  தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில், சென்னை மாநகராட்சிக்கு மருத்துவமனை அமைக்க, தானமாக வழங்கப்பட்ட, 33 ஏக்கர் நிலம், மெல்ல ஆக்கிரமிப்பில் சிக்கி வருகிறது. அந்த நிலத்தை மீட்டு, அரசு மருத்துவ கல்லுாரி அல்லது லண்டன் கிங்ஸ் மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் …
Image
தூத்துக்குடி அருகே ரூ.49,000 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை
சென்னை: தமிழக பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:- 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 149.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் 20 கோடி ரூபாய் செலவில…
Image
பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்
புதுடெல்லி: பிப்16, சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றித…
Image
டிரம்ப், மோடி பயணிக்கும் சாலையில் பிரமாண்ட தடுப்புச்சுவர்
ஆமதாபாத் பிப்16, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-மெலனியா தம்பதியர், பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் பிரமாண்ட ரோடு ஷோ, 24-ந் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இதில், சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 10 கி.மீ. தொலைவுக்கு அவர்கள் சாலை வழியாக செல்கிறார்கள். இத…
Image
ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 11 லட்சம் பேர் இணைந்தனர்
புதுடெல்லி பிப்16, டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் தொடர்ந்து 3-வது முறையாக அக்கட்சி ஆட்சி அமைக்கிறது.இந்த நிலையில் தேர்தல் முடிந்து வெற்றி நிலவரங்கள் அறிவிக்கப்பட்ட ஒரே நாளில் ஆம் ஆத்மி கட்சியில் 11 லட்சம் பேர் இணைந்திருப்பதா…
Image